Loading...

காமன்வெல்த் விளையாட்டு: செய்தி

24 Jun 2026
செபி

5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்தால் நீங்கள் 'செலிபிரிட்டி': SEBI-யின் புது வரையறை

இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), ' பிரபலம்'(celebrity) என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளிக்கக்கூடிய ஒரு புதிய விளம்பர குறியீட்டை முன்மொழிந்துள்ளது.

இந்திய பேட்மிண்டன் ராணி சாய்னா நேவால் ஓய்வு! கண்ணீருடன் விடைபெறும் ஒலிம்பிக் பதக்க நாயகி

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சர்வதேச மற்றும் போட்டி பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

26 Nov 2025
அகமதாபாத்

2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு வழங்கப்பட்டது

2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

16 Oct 2025
ஒலிம்பிக்

2036 ஒலிம்பிக்கிற்கு முன்னோட்டமாக 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; தீவிரமாக தயாராகும் மத்திய அரசு

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) நடத்த அகமதாபாத்தைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் கவனம் உடனடியாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அதன் லட்சிய இலக்கை நோக்கித் திரும்பியுள்ளது.

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி செய்தார்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரத்தில் நடத்துவது உறுதியாகி உள்ளது.

காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று மீராபாய் சனு புதிய சாதனை

இந்தியப் பளுதூக்குதல் நட்சத்திரமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்பியுள்ளார்.

13 Aug 2025
ஒலிம்பிக்

2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்

ஆகஸ்ட் 13 புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தின் போது, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையாக அங்கீகரித்தது.

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு

குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

விளையாட்டு வீரர்களிடையே ஊக்கமருந்து, வயது மோசடி ஆகியவற்றை மத்திய அரசு எவ்வாறு தடுக்க போகிறது?

ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் ஜூனியர் விளையாட்டு வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்குவதை இந்திய விளையாட்டு அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

2026 கிளாஸ்கோ CWG இலிருந்து நீக்கப்பட்ட பிரதான விளையாட்டுக்கள்: என்ன காரணம்?

லண்டன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு ஒரு பெரும் அடியாக, ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற முக்கிய விளையாட்டுகள் 2026 ஆம் ஆண்டு பதிப்பில் இருந்து கிளாஸ்கோவால் கைவிடப்பட்டது.

கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு

முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அக்கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சிறிது நேரத்தில், மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.

07 Aug 2023
இந்தியா

காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸூக்கு தங்கம்

காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸ் தங்கம் வென்றார்.

19 Jul 2023
குஜராத்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம்

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 19) தெளிவுபடுத்தினர்.

19 Jul 2023
அகமதாபாத்

அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம்

2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை, பட்ஜெட் பிரச்சினைகளைக் காரணம் காட்டி போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் செவ்வாயன்று (ஜூலை 18) அறிவித்தது.